17.04.2026, தமிழ்க் கலைக்கூடம் றொம்மன் நோர்வே!

April 17, 2026

17.04.2026, தமிழ்க் கலைக்கூடம் றொம்மன் நோர்வே!

தமிழீழத் தேசிய எழுச்சியின் பொது வடிவமாக அறப்போர் புரிந்து நாவலந்தீவுப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து (19.04.1988) அன்று உயிர்நீத்த நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 38வது வணக்க நாள்:- இன்று வெள்ளி விளக்கேற்றல், உரையாடல் மற்றும் மண்டபம் நிறைந்த பிள்ளைகள் ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் சிறப்பாக நினைவு கூரப்பட்டது.

📌தொகுப்பு:✍ கதிர், நோர்வே தமிழ் முற்றம்Kan være et bilde av podium og tekst